அகத்தியனே அருள் குருவே நின் திருவடியே சரணம் அகத்தியனே அருள் ஜோதியே நின் திருவடியே சரணம் அகத்தியனே வினை அறுப்பவனே நின் திருவடியே சரணம் அகத்தியனே ஞானத் தலைவனே நின் திருவடியே சரணம் அகத்தியனே கருணை கடலே நின் திருவடியே சரணம் அகத்தியனே உயிர் ஈசனே நின் திருவடியே சரணம் அகத்தியனே பிறவியை அறுப்பவனே நின் திருவடியே சரணம் அகத்தியனே பாவத்தை போக்கும் புண்ணியனே நின் திருவடியே சரணம் அகத்தியனே சித்தன் தலைவனே நின் திருவடியே சரணம் அகத்தியனே கேட்டதை தரும் கற்பகமே நின் திருவடியே சரணம் சரணம் சரணம் சரணம் சமர்ப்பணம்........
No comments:
Post a Comment