முருகப்பெருமானின் முதன்மை சீடன் ஆசான் அகத்தியர் சித்தர்களின் முதன்மை சித்தன் ஆவான். முருகப்பெருமானின் கட்டளை படி ஆசான் அகத்தியன் பூமியில் யுகம் யுகமாக இருந்து மக்களை காத்துவருகிறார். அவன் திருவடியை தொழுதவருக்கு என்றும் மரணமில்ல பெருவாழ்வை தந்து அருள்வான். ஆசான் அகத்தியர் பொதிகை மலையின் அரசன் அவனே திருவடியை தொழுது ஜென்மத்தை கடைத்தேற்றிக்கொள்வோம் ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம....
No comments:
Post a Comment