வெளிநாட்டில் உள்ள அன்பர்கள் இந்த நவ தீப வழிபாட்டை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை அனைவரையும் இதை கடைபிடிக்குமாறு செய்ய வேண்டும் இதன் மூலம் உங்களுக்கும் பல நன்மைகள் நடைபெறும் ஒரு 108 பேருக்கு இந்த வழிபாட்டை செய்யச் சொல்ல வேண்டும் இதன் மூலம் இதன் மூலம் உலகத்தில் பேரழிவுகள் நடைபெறுவது தடுக்கப்படும் உன் அகத்தீசாய நம ❤️❤️❤️ குருவே திருவடி சரணம் திருவடி சரணம்🙏🙏🙏
No comments:
Post a Comment