Sunday, May 14, 2023
சித்தன் அருள் - 1333 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு!
16/4/20233 அன்று போகர் சித்த முனி உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: ஐயாரப்பர் சன்னதி திருவையாறு.
அகிலத்தை ஆளுகின்ற அகிலாண்டேஸ்வரியையும் காத்து ரட்சிக்க கூடிய ஈசனையும் பணிந்து என் செல்ல குழந்தையான முருகனையும் பணிந்து பின் வாக்குகள் ஈகின்றேன் போக முனி!!!!!!
அறிந்து அறிந்து அறிந்து எதனையும் என்பதையும் கூட அறியாமலே மனிதன் திரிந்து வாழ்ந்து வருகின்றான்!!!!
ஆனால் வாழ்ந்து வருகின்றான் என்ற எண்ணமே!!!!!
ஆனாலும் திரிந்து திரிந்து என்ன லாபம்????????
என்ன லாபம் திரிந்தாலும் என்னதான் ஆகின்றது என்பதையும் கூட ஆகாமல் போய்விடுமா என்ன வாழ்க்கை!!!!!
வாழ்க்கையின் ரகசியத்தை கூட நிச்சயம் சித்தர்கள் செப்பிக் கொண்டே இருக்கின்றார்கள்!!!!
ஆனாலும் அவ் ரகசியத்தை மனிதன் கடைப்பிடிக்க கடைப்பிடிப்பதாக இல்லை அதனால் இன்னும் வருத்தங்கள் தான் ஆகப் போகின்றது என்பது நிச்சயம்!!!!
ஏனென்றால் எதன் எதனையோ பக்திக்குள் நுழைந்து எதை எதையோ செய்து வருகின்றான் இதனால் ஒன்றும் லாபம் இல்லை!!!!
லாபம் இல்லை ஆனாலும் இதனையும் அறிந்து கூட ஆனால் வரும் காலங்களில் மனிதன் நிச்சயம் வாழ்ந்து விடலாம் எப்படியாவது என்பதை எல்லாம் பின் மனதில் எண்ணங்கள்!!!
ஆனாலும் மிஞ்சப் போவது நிச்சயம் கஷ்டங்களே!!!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment